எனது முதல் கல்லூரி லெஸ்பியன் சந்திப்பு(
College Lesbian)
என் பெயர் திவ்யா. என் மார்பின் அளவு 36 அங்குலம்.
அதனால்தான் எப்போதும் எல்லோருடைய கண்களும் என் மார்பின் மீதுதான் இருக்கும்.
அது கூட எனக்கு கொஞ்சம் சந்தோஷத்தை தருகிறது .
எனது சொந்த ஊர் கோவை பக்கம். நான் பள்ளி படிப்பை கோவை்யில் தான் முடித்தேன். நல்ல மார்க் எடுத்த காரணத்தால் நா வெளி நாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனக்கு என் சொந்த ஊரை விட்டு போக மனம் இல்லை. அம்மா மற்றும் அப்பா வின் வற்புறுத்தலால்.
நான் பெங்களூர் காலேஜ் படிப்பை தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டது. போன புதிதில் சீக்கிரம் என்னால் அங்கு மற்றவர்களுடன் பழக முடியவில்லை. சகஜமாக மற்றவர்களிடம் பழகும் குணமும் எனக்கு இல்லை. Introvert type நான் ஆகவே எனக்கு நண்பரகள் அவ்வளவாக இல்லை. நாட்கள் போக போக நன்றாக படிக்க ஆரம்பித்தேன். நான் காலேஜ் ஹாஸ்டல் லில் தான் தஙகி படித்து வந்தேன்.
என்னுடைய ரூம் மில். நமது கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணும் தங்கி இருந்தாள். நான் அவளுடன் தான் ரூம் வேண்டும். அதும் இல்லாமல் அவள் நம்ம ஊர் பெண். என்று அந்த பெண்ணுடன் தங்கி வந்தேன் அவளை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.
அவள் பெயர் தீபிகா. தமன்னா வும் ரஷ்மிக்கா வும் கலந்த ஒரு தோற்றம். நல்லா உயரம். நல்லா கலர் சுண்டி விட்டால் ரத்தம் தெறிக்கும் என்பார்களே. ! அந்த மாதிரி ஒரு நிறம். அந்த கண்கள் அழகே தனி தான். அவ்வளவு வெண்மையாக இருக்கும் அதில் ஒரு கேரள மக்களுக்கே உரித்தான ஒரு ஈர்ப்பு.
கனிவாக பேசுவாள். என்ன சந்தேகம் என்றாலும் பொறுமையாக புரிய வைப்பாள். நாள் போக போக அவளை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த ஊரில் எனக்கு இருக்கும் ஒரே தோழி அவள் தான்.
என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் நல்லா உயரம் 5.9 இருப்பேன் ஆனால் எடை கம்மி தான் ஒரு 65 இருப்பேன். மாநிறம் ஆனால் உடல் பாகங்கள் அவ்வளவாக சொல்லி கொள்ளும் அளவு எடுப்பாக இல்லை என்பதே உண்மை ஒத்து கொள்கிறேன்.
இதை பற்றி எனக்கு அந்த வயதில் பெரிய கவலை இல்லை. படிப்பில் தான் முழு கவனம். காலேஜ் போவேன் பின்னர் ரூம்க்கு வந்து தீபிகா வுடன் சிறிது நேரம் செலவிடுவேன் பின்னர் நான் உண்டு என் படிப்பு உண்டு என்று தான் இருப்பேன். இப்படியாக சிறிது நாள் கடந்து போனது தீபியும் என்னுடன் நன்றாக பழக ஆரம்பித்து விட்டாள். அவள் மேல் என் அம்மா அப்பா விற்கும் நல்லா அபிப்ராயம்.
அவளுக்கு அம்மா இல்லை அப்பா மட்டும் தான் சிறு வயதிலேயே அவள் அம்மா தவறி விட்டார். அப்பாவின் செல்ல பிள்ளை அவள். அவளுடைய அப்பா என்னிடம் பேசும் போது. அவளை நன்றாக கவனித்து கொள்ள request பண்ணி கேட்டு கொள்வார்.
எந்த பிரச்னையும் இல்லாமல் போய் கொண்டிருந்த என் வாழ்க்கையில். அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் கனவில் கூட நினைத்து பார்க்க வில்லை. அவள் பின்னாடி ஒரு பையன் சுற்றி வர ஆரம்பித்தான். அவளுக்கு இது கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. இதை பற்றி என்னிடம் தீபி கூறும் போது.
“இதெல்லாம் சகஜம் தான டி மெழுகு சிலை மாதிரி இருக்க உனக்கு இன்னும் லவ் ப்ரொபோஸ் வராம இருந்தா தான் ஆச்சர்யம் ” என்றேன்.
அவள். “எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை டி ” அப்பா பாக்கிற மாப்பிள்ளைய தான் marriege பண்ணிப்பேன் என்பதில் உறுதியாக இருப்பதாய் கூறினாள். இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று வியப்பு. நானும் சரி விடு பாத்துக்கலாம் என்று கூறி அவளை தேற்றினேன்.
இப்படியே. கடைசி வருடம் வந்தது. நானும் தீபி யும் மிகவும் நெருங்கி பழக ஆரம்பிரத்து விட்டோம்.
. அன்று வழக்கம் போல கிளாஸ்க்குபோய்ட்டு வந்து பாத்தா. தீபி ரொம்ப சோகமா இருந்தாள். சரி. கிளாஸ் ல ஏதாவது டென்ஷன் ஆகியிருக்கும் என்று நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
நான் போய் குளித்து விட்டு வந்து பார்க்கும் போதும் அதே சோகத்தில் தான் இருந்தாள். நான் உடை மாற்றி விட்டு அவளிடம் பேசலாம் என்று முயற்சித்தேன். ஆனால் அவள் “நான் கொஞ்சம் தனியாக இருக்க வேண்டும்” என கூறி விட்டாள்.
எனக்கு இது புதிதாய் இருந்தது. அவள் அப்படி பட்டவள் இல்லை ஏதோ பெரிய கஷ்டம் ஒன்று அவள் மனதில் இருக்கிறது. என புரிந்து கொண்டேன்.
மெல்ல அவளை நெருங்கி “என்ன டா தங்கம் ஆச்சு தீபி குட்டி ஏன் சோகமா இருக்கீங்க” என்று குழந்தையை கொஞ்சுவது போல் கேட்டவுடன் கண்களில் நீர் கோர்த்து கொண்டு என் கைகளை பற்றி கொண்டு பேச ஆரம்பித்தாள். ஆனால் அவள் முகத்தை சரியாக என்னால் பார்க்க முடியவில்லை. சரி என்ன problem என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று பொறுமையாக கேட்க ஆரம்பித்தேன்.
அவள் சொல்ல சொல்ல எனக்கு அதிர்ச்சி யாக. இருந்தது அதாவது என்ன நடந்துருக்கு என்றால். இவள் பின்னாடியே ஒரு பையன் சுற்றி வருகிறானே அவன் இவளிடம் பிரபோஸ் பண்ணிருக்கான். ஆனால் இவள் எடுத்து சொல்லி புரிய வைத்து இருக்கிறாள்.
அவன் மனம் இதை ஏற்க மறுத்து இருக்கிறது. அவனும். இவளை இழப்பதற்கு தயாராக இல்லை என. கூறியிருக்கிறான். கொஞ்சம் psycho மாதிரி நடந்து இருக்கிறான். இவளும் ஒத்து கொள்வதாக இல்லை முற்றி போய் கைகலப்பில் முடிந்து இருக்கிறது.
இவள் மேல் கை வைத்து இருக்கிறான். அவள் முகத்தை இப்போது தான் முழுதாக பார்க்கிறேன். நான் அதிர்ந்து போனேன். அந்த அழகான குழந்தை முகம் நக கீரலால். சிவந்து இருப்பதை பார்த்து துடிதுடித்து போனேன். எனக்கு அவ்ளோ ஆத்திரம் வந்தது எனக்கு இந்த அளவு கோபம் வந்தது இல்லை.
அதே கோபத்துடன் கிளம்பிய என்னை தீபி தடுத்தாள்.
“வேணாம் டி ஷமி. இத பெருசு பண்ண வேணாம்” என்று கூறினாள். என்னால் கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எதுவும் பேசாமல் அவள் கையை பற்றினேன் மிகவும் மெது மெதுவென அவள் தேகம் இருந்தது. இந்த மென்மையான பெண்ணை. கஷ்ட படுத்திய அவனை ஒரு கை பார்க்க வேண்டும் என. அவளை இழுத்து கொண்டு விறு விறு வென அவனை தேடி சென்றேன்.
அவள் பயந்து கொண்டே! வந்தாள் என்னுடன். அவன் canten ல் இருப்பதை அறிந்து நேராக அவன் முன் கொண்டு போய் அவளை நிறுத்தினேன். அவளை பார்த்ததும் அவன் கொஞ்சம் கஷ்டம் தான் பட்டான் அவன் கண்களில் நன்றாகவே தெரிந்தது. அவனை சுற்றிலும் அவன் நண்பர்கள் அவனை சமாதானம் படுத்தி கொண்டு இருந்தார்கள். என்ன டா?
அநியாயம் இது அடி வாங்கியவள் இவள். ஆனால் அவனை தேற்றி கொண்டு இருந்தனர்.
எனக்கு இருந்த கோபத்தில் போய் பளாரென ஒரு அறை விட்டேன். ஒரு கணம். தீபி ஆடி போனாள் என்று தான் சொல்ல வேண்டும். அனைவரும் திகைத்து போய் என்னை பார்த்து கொண்டு இருந்தார்கள். நான் பிடித்து கத்த ஆரம்பித்து விட்டேன். அவ்ளோ கோபம் எனக்கு. ” அவ மேல கை வைக்க எப்படி டா உனக்கு மனசு வந்துச்சு” என்று மேலும் என் ஆத்திரம் தீர அறைந்தேன். தீபி தான் என்னை சமாதானம் செய்ய முயற்சித்தாள்.
ஆனால் அவன் நான் அறைந்ததை நினைத்து துளி கூட கவலை படுகிற மாதிரி தெரியவில்லை. மாறாக தீபி யை தான் கலங்கிய கண்களோடு பார்த்து கொண்டு இருந்தான். தீபி யும் இப்போது நடந்த சம்பவத்தால். அவனை பாவமாக பார்த்தால்.
திடீரென அவள் கைகளை பற்றி கொண்டு பேச ஆரம்பித்தான். “நா பண்ணியது தப்பு தான் தீபி ஆனா உன்ன பாத்தத்தில இருந்து எனக்கு நீ தான் வேண்டும் னு உன் மேல பைத்தியமா இருக்கேன். அதுக்காக உன்ன ன கஷ்ட படுத்துனதுக்கு என்ன மன்னிச்சுரு ” அப்டி னு பொசுக்குன்னு சாரி கேட்டுட்டான்.
சுற்றிலும் நெறய ஸ்டுடென்ட்ஸ் வேடிக்கை பார்க்க ஆராம்புச்சுட்டாங்க. ஆனா அவன் அது எதையும் கண்டுக்காம தீபி கிட்ட மன்னிப்பு கிடைச்சா போதும் என்று தான் நினைத்து கொண்டிருந்தான். தீபி மௌனமாக பார்த்து கொண்டு இருந்தாள். அவளுக்கும் அவன் மேல ஒரு ஈர்ப்பு வர ஆரபிச்சுருச்சு என்று தான் நினைக்குறேன்.
எனக்கு இது கொஞ்சம் பொறாமையாக இருந்தது.
இதுக்கு மேல இங்க இருக்க வேணாம் னு அவளை அழைத்து கொண்டு வந்து விட்டேன்.
அவன் அங்கிருந்து உரத்த குரலில் ” நீ என்ன மன்னிக்க நா என்ன பண்ணனும். நீ எனக்கு வேணும்” னு பொலம்பிட்டு இருந்தான். நா அவனை மொறச்சு பாத்துட்டு ரூம் க்கு வந்துட்டோம்.
தீபி இன்னும் ஷாக் ல இருந்து வெளியே வரல என்ன ஒரு மாதிரி பயத்தோட பாத்துட்டு இருந்தா. ஏனா என்னோட முழு கோவத்தயும் இன்னிக்கு தான் அவ பாத்து இருக்கா. (நானும் தான்). எனக்கே ஒரு மாதிரி ஆகிடுச்சு நாமளா இப்டி கோவம் பட்டோம் னு ஆகிடுச்சு. அவளை மெல்ல என் தோலில் சாய்த்து ஆறுதல் படுத்த ஆரம்பித்தேன்.
“ஒன்னும் இல்லடா மா உன் மேல கை வச்சுட்டான்னு தெரிஞ்சதும் என்னால கோபத்தை கட்டு படுத்த முடில. உன்ன இது கஷ்ட படுத்தி இருந்தா மன்னிச்சுரு” னு.
சட்டென அவள் என் வாயில் கை வைத்து மேலும் பேச விடாமல் அவள் பேச ஆரம்பித்தாள்.
“எனக்கு ஒன்னுனா அவ்ளோ கோவம் வருது மேடம் கு அவ்ளோ முக்கியமா நான் ” அப்டி னு குழந்தை மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு கேட்டா
நான். “ஆமா டி என்னோட ஒரே friend நீ தான கண்ணு குட்டிமா” என்று சொல்ல அவள் கண் கலங்கியே விட்டாள். அவள் கன்னம் மெதுவாக வருடி விட்டு சொன்னேன் ” சரி டா செல்ல குட்டி வா நாம சாப்பிடலாம் ” என்று நானே உணவு எடுத்து வந்து அவளுக்கு ஊட்டி விட்டேன். அவளை இந்த அளவு நான் கொஞ்சுவேன் என. நானே எதிர் பார்க்கல சாப்பிட்ட பின்னாடி. நான் கூறினேன்.
“அவன் அப்டி அடி வாங்கியும் என்ன எதுமே சொல்லல. உன்ன சமாதான படுத்த தான் பாக்குறான். என்ன கண்டுக்கவே இல்லை. ஒரு வேல நா ஒன்னும் ரெண்டு அடி சேத்து வச்சுருக்கணும் நினைக்குறேன் ” என்று
அவள்: “வேணாம் பாவம்” னு வெக்க பட்டுட்டே சொன்னா.
நான் :”ஓஹோ கத அப்டி போகுதா சரி சரி” என்று
நமட்டு சிரிப்புடன் கூற அவளும் கவலை மறந்து சிரிக்க ஆரம்பித்தாள். என்ன ஒரு அழகு அவ சிரிக்கும் போது.
அடுத்து தூங்க நேரம் ஆகிடுச்சு. னு பெட்க்கு போய் அவளை படுக்க வச்சுட்டு பக்கத்துல கொஞ்ச நேரம் chair ல அமர்ந்து ஒரு கப் பால் சாப்பிட ஆரம்பித்தேன். அப்போது தூங்கி கொண்டிருந்த தீபி ய பார்த்தேன். மெதுவாக ஏறி இறங்கி கொண்டு இருக்கும் அவள் மார்பகங்கள் எனக்குள் என்னமோ பண்ணியது.
இது எனக்கு புதிதாய் இருந்தது. என்னையரியாமல் அவளை கண்களால் அளக்க ஆரம்பித்தேன். அவள் கைகளை தொட்டு பார்க்கலாமா என்ற ஆசை. எனக்கு. அதே நேரம் பாவம் பிள்ளை தூக்கம் கலஞ்சுரும் என்று பார்த்து கொண்டே இருந்தேன்.
எவ்வ்ளோ நேரம் அப்டியே பார்த்துட்டு இருந்தேன் தெர்ல கைல இருக்க பால் சூடு ஆறி போய் இருந்துச்சு. சரி காலி பண்ணிட்டு போய் தூங்கலாம் னு நெனச்சேன். ஆனா மனசு என்னமோ பண்ணிட்டு இருந்துச்சு பாலை குடிச்சுட்டு இருக்கும் போதே தீபி க்கு தூக்கம் விலகிடுச்சு. என்ன பாத்தா அப்புறம் டைம் பாத்துட்டு
“என்ன சமி. தூங்கலையா டி” னு
கேட்டா. நான் சுதாரித்து கொண்டு
“ஆமா தீபி டென்ஷன் ஆனது ஒரு மாதிரி இருக்கு” என்றேன். அவள்.
“பேசாம என் பக்கத்துல படுத்துக்குறியா ” னு கேட்டா
நான்
“இல்லை டி நா தூஙக கொஞ்ச நேரம் ஆகும். உனக்கு பால் வேணுமா னு கேட்டேன்
.
அதுக்கு அவ டக்கு னு ஷாக் ஆகிட்டா. நானும். ” இந்தா டி சூடு இல்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” னு
அவள் சிரித்து கொண்டே கேட்டாள் “ஓ இந்த பாலா” என்று.
“ஆமா டி இதான் நீ என்ன நெனச்ச” சொல்லி கொண்டு.
கப்ப அவகிட்ட குடுத்தேன். அவளும் ரெண்டு சிப்ல காலி பண்ணிட்டு காலி கப்ப கைல குடுத்தா நானும் அத வாங்கிட்டு அரை மனதோடு மாடிக்கு போனேன்.
‘என்னாச்சு எனக்கு. இந்த மாதிரி ஆனது இல்லை. அந்த தீபி ய நா தப்பா ஏதும் நினைக்கல ஆனா ஏன் எனக்குல்ல அப்டி ஒரு feel வந்துச்சு எனக்கு புரில ‘ குழப்பத்தோட புரண்டு புரண்டு படுத்துட்டு இருந்தேன். தூக்கம் வரல.
மணி ஒரு 12 to 1 இருக்கும் சரியா தெரில என்ன டா இது னு நெனச்சுட்டு வெளியே வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்
தீபி தான் மனசு முழுக்க இருந்தா இது தப்பா. அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் வேற ஏதும் இல்லை.
ஆனா இன்னிக்கி நடந்தது மாதிரி இது வரை நடந்தது இல்ல.
For More Lesbian
மெதுவாக அவளிடம் வந்தேன். தூங்கும் போது அவ இன்னும் அழகா இருந்தா. என்னையரியாமல் அவளை ரசிக்க ஆரம்பித்தேன். அவளை பார்க்க பார்க்க என் அடிவயிற்றில் என்னமோ பண்ணியது. பிறை போல நெற்றி. அடர்ந்த கரு கருவென கூந்தல் அவள் அழகிய முகத்தை அரை குறையாய் காட்டியது.
ஒரே நேர் கோடான நாசி.
மினு மினு வென்று தேன் ததும்பும் இதழ்கள். மெது மெதுவென இருந்த அவள் கன்னஙகள். இப்டி நா திருட்டு தனமா சைட் அடிச்சுட்டு இருக்கும் போது அவ நிமிர்ந்து படுத்தாள். அப்போது தான் எனக்கு ஜிவ்வுன்று அடி வயிற்றில் ஒரு பிரளயம்.
காரணம். ? காரணம்?
நிமிர்ந்து படுக்கும் போது அவளின் மார்பின் அரை குறை தரிசனம் கிடைத்தது. நல்லா எடுப்பான மார்பகங்கள். எனக்கு இந்த மாதிரி பெரிதாய் இல்லையே என்று கொஞ்சம் பொறாமை.
‘அவற்றை தொட்டு பார்க்க என்னை இவள் அனுமதிப்பாளா’ என நெறய ஏக்கம்.
அவள். ஒரு t ஷர்ட் தான் அணிந்து இருந்தாள். கைகளை தலைக்கு மேல் வைத்து உறங்க ஆரம்பித்தாள். இடுப்பு க்கு கீழ் பெட் சீட் போர்த்தி இருந்தாள். அதை பார்க்கும் போது ஒரு கடற்கண்ணி. கரையில் வந்து ஓய்வெடுப்பது போல் இருந்தது.
அவளுடைய மாங்கணிகள் நன்றாக திரண்டு இருந்தது அந்த t ஷர்ட். அவைகளுக்கு போதாது என்கிற மாதிரி. அவளுடைய கிளீன் shave பண்ணிருந்த அவளுடைய அக்குள். தெரிந்தது tshirt வேறு மேல் ஏறி அவளுடைய அழகான வயிறு பகுதி. தொப்புள் தெரிகிற மாதிரி படுத்து இருந்தாள். மேல் அழகே இப்படி என்றால்?
இடுப்புக்கு கீழ் இருக்கிற பொக்கிஷம் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசித்து பார்த்து கொண்டிருந்தேன். எனக்கு அவ்ளோ தான் முடிய வில்லை. முதன் முறையாக நான் ஆணாக ஏன்? பிறக்க வில்லை என வருந்தினேன்.
ஏன் இப்போ மட்டும் என்ன பிரச்சனை?. நான் தொட கூடாதா என எனக்குள் பல கேள்விகள் ஓடி கொண்டிருந்தன. இதெல்லாம் தப்பு என்று மூளை சொல்லியது. ஆனால்? மனம் கேட்க வில்லையே. மண்டை உடைப்பது போல் இருந்தது சரி ஒரே மனதாய் போய் தூங்குவோம் என்று மனதை தேற்றி கொண்டு. பெட் டில் போய் படுத்தேன். கண்களை மூடி தூங்க முன்றேன்.
ம்ம்க்கும். எங்கிருந்து உறக்கம் வர கண்களை மூடினாலே. தீபியின் மார்பகங்களும். தொப்புலும் அவளது கவர்ச்சியான முகமும் தான் கண் முன்னே வந்து நின்றது. அவஸ்தை தாங்க முடியவில்லை. அவளை ‘ ஆசை தீர தொட்டு பார்த்தால் போதும் ‘ என மனம் கட்டளை யிட.
வேண்டாம் என மூளை சொன்னது. அவளுக்கு ஒருவேளை நான் பண்ணுவது பிடிக்காமல். என்னை தவறாக நினைத்தால் என்ன பண்ணுவேன். என்னை விட்டு வேற ரூம் கு சென்று விட்டால் என்ன பன்னுவேன். அவள் என் அருகில் இருந்தாலே போதும். எனக்கு வேற ஏதும் தேவை இல்லை. என்று எண்ணியபடி. புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தேன்.
திடீரென. என்னை ஒரு பெண் wwe ல் john cena தூக்குவது போல தன் தோலில் சுமந்து செல்வது போலவும்.
நான் “வேண்டாம் வேண்டாம்” என்று சொல்கிறேன். ஆனால் அவள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல். திமிறி கொண்டிருந்த என்னை லாவகமாக. சுமந்து கொண்டு ஒரு அறைக்கு கொண்டு செல்கிறாள். அவளை சரியாக பார்க்க முடியவில்லை. ஆனால் நல்ல உடற்கட்டு. என்னை விட உயரம் மிக குறைவு. அப்படி இருந்தும் எப்படி என்னை சுமந்து செல்கிறாள். என்ற ஆச்சர்யம். !!
அறைக்குள் சென்றதும். என்னை அங்கு இருந்த பெட்டில் அப்படியே போட்டாள். அறை கதவை. மூடினாள்.
நான். “வேண்டாம். வேண்டாம். நோஓஓஓஓஓஓஓ. என கத்த ஆரம்பித்தேன்.
“ஏய் என்னடி ஆச்சு சமி ” தீபியின் குரல் கேட்டு கண் விழித்தேன்.
பார்த்தால் என் அருகில் அமர்ந்து. எனக்கு என்ன ஆயிற்றோ என பதட்டத்தில் அவள் துடித்து போயிருந்தாள்.
“ஓ கனவா. அது ஒன்னும் இல்லை தீபி ஒரு கனவு ஆனா காமெடி ஆஹ் இருந்துச்சு”என
சொல்லவும். தான் அவள் நார்மல் mode க்கு வந்தாள்.
“சரி சீக்கிரம் ரெடி ஆகி வா நா முன்ன போறேன்”. என்று சொல்லி விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் நடக்கும் போது அவள் பின்னழகை ரசிக்க ஆரம்பித்தேன்.
பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு விட்டு. குளியலறை சென்று குளிக்க ஆரம்பித்தேன். எனது பெண்ணுருப்பில். கசிந்து இருந்த ஈரத்தை கவனித்தேன்.
“சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு வரணும் கடவுளே ” என்று நினைத்து விட்டு குளித்து முடித்துவிட்டு வந்தேன்.
தீபியை அந்த எண்ணத்தில் நாம் பார்ப்பது தவறு. இனிமேல் அப்படி பண்ண கூடாது என முடிவெடுத்தேன்.
ஆனால் அப்போது எனக்கு தெரியாது அவள் என்னுடைய கட்டுபாட்டை. தவிடுபொடி ஆக்குவாள். என்னுடைய முதல் ஊடலை மறக்க முடியாத அளவு கொண்டு செல்வாள் என
For More Stories
Bengali Sex Stories | English Sex Stories | Hindi Sex Stories | Kannada Sex Stories | Malayalam Sex Stories | Marathi Sex Stories | Tamil Sex Stories | Telugu Sex Stories

